Tuesday, February 19, 2019



திருக்கோணமலை நகராட்சி மண்றத்தில் பொங்கல் விழாஇலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் திருவிழா! 


இந்து கலாசார மண்டபம் கலாசார மண்டபமாக மாறியதன் விழைவா?
இராணி அப்பகாத்துக்களினால் தமிழர்களை காக்க என்ற போர்வையில் நிறுவப்பட்ட தமிழ் கட்சிகளில் பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருக்கோணமலை மாடை;டக்; கிளையின் பொங்கல்விழா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. ஷ
துமிழ் பல்கலைக் கழகத்தின் மண்டபம் “இந்து கலாசார மண்டபமாக” பெயர் சூட்டப்பட்டபின் இப்தார் நிகழ்;ச்சிகளும்இ  ஓளிவிழாக்களும் விமரிசையாக நடாத்தப் பெற்றன. வேற்றுமதத்தவர் ஓருவருக்கு இந்து கலாசார மண்டபத்தை குத்தகை என்ற பெயரில்; ஓப்படைத்ததன் து~;டத்தனமான விழைவுதான் இது.
பின சில பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையிலும் கொழுத்த சம்பாத்தியத்தை இழக்க தயாரில்லாமலும் இந்து கலாசார மண.டபத்தை கலாசார மண்டபம் எனக் கூறிக்கொள்ளும்  வேற்று மதத்தினனான குத்ததைகாரர் ஐனரஞ்சன் என்பவரால் தன்னிச்சையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனாலா தமிழர்களின் பொங்கல் விழா இங்கு நடத்த முடியாது போனது. தேர்தல்களை எதிர்பார்த்தா இந்த பொங்கல் விழா?
துமிழ் பல்கலைக்கழகத்தின் அசையும், அசையாச் சொத்துக்கள் சூறையாடப்பட்ட பொழுதும் இத் தமிழ் பல்கலைக்கழக இயக்கம் தோன்ற அடி எடுத்துக்கொடுத்த இந்த தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக இருந்த ஒருவரின் பூமியில் இச்சூறையாடல் நடைபெற்ற பொழுதும், தொடர்ந்து நடைபெறும் பொழுதும் மௌனமாக இருப்பதேன்;?
ஒரு காலத்தில் தென்கிழக்கு ஆசியாவின் ரோமாபுரி என அழைக்கப்பட்ட பூமியில் சைவத்தில் பற்றுதல் கொண்ட இராவனேச்சுரரின் இப் பூமி இந்த நிலைக்கு தள்ளி விடப்பட்டது யாரால்?
மிக அண்மையில் தேர்தல்களை எதிர்பார்த்துத் தங்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்ளவா இம் மண்ணில் இப் பொங்கல் விழா?
கன்னியா பறிபோன போதும் மடத்தடி வீரகத்தி பிள்ளையார் கழிவறையாகப் பயன்பத்தப் பட்ட பொழுதும் பொங்காதவர்கள் இப்போது பொங்குவதேன்? தமிழ் பல்கலைக் கழகத்தின் கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை கொண்ட “இந்து கலாசார மண்டபத்தில்” தமிழர் கலாசாரரத்தின் உயர்ந்த அடையாளமான பொங்கல் விழாவுக்கு  அனுமத மறுத்த சர்வவல்லமை படைத்தவர் யார்?
பதில் தருவார்களா?

ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் இஸ்லாமிய கலாசார உடையான “ஹபாயா” உடுத்து கல்லூரிக்கு சமூகம் கொடுத்தமையானது கல்லூரியின் ஸ்பகரும் இந்துமத பற்றாளர்களுமான ஸ்ரீமதி தங்கம்மாள் சண்முகம் அவர்களின் இலட்சியம் கொச்சை படுத்தப்பட்டு விட்டதாகவும் இநதுமக்களின் மரபுரிமை மீறப்பட்டு விட்டதாகவும் போர்கொடி தூக்கி இஸ்லாமிய ஆசிரியைகள் இருவருக்கு;ம் இடமாற்றம் பெற்று கொடுத்தவர்கள் இந்து கலாசார மண்டபம் பிழைப்புக்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக மௌனித்திருப்பதேன்? ஸ்ரீமான் சண்முகம்தங்ம்மாள் தம்பதியினரின
திருக்கோணேஸ்வராலய எல்லைக்குள் கடைகளை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுவதனால் கோணேஸ்வராலயத்தின் புனிதத்துக்கு பங்கம் எற்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதே போல் சைவசமயத்தை முன்நிறுத்தி ஸ்ரீமதி தங்கம்மாள் சண்முகம் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சண்முகா நம்பிக்கை நிறுவனத்துக்குள் (shanmuga trust) அடக்கப்பட்ட சண்முகா ஆண்கள் இல்லம் இந்து அல்லாத  வேற்று மத பிரச்சாரகரான பா.ஐனரஞ்சனிடம் ஓப்படைத்தது யார்? இது சண்முகா நம்பிக்கை நிறுவன ஸ்தாபகர் ஸ்ரீமதி தங்கம்மாள சண்முகம் .அர்களுக்குக்கு செய்கின்ற துரோகமாகாதா? 
உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களால் தெட்சணகைலாயம் என கௌரவிக்கப்படும்  திருக்கோணமலையில் இந்துசமயம்  எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடிகளில் மீட்டெடுக்கவேண்டிய பொறுப்பு இந்துசமய மக்களினதும், நாடு தழுவியரீதியில் இயங்கும் இந்துமா மன்றங்களினதும், இந்து கலாச்சார அமைச்சினதும் பொறுப்பாகும் இப்பிரசுரத்தின் மூலம் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து திருக்கோணமலையில் இந்து கோவில்களும், இந்சமயத்தை முன்நிறுத்தி நிறுவப்பட்ட நிறுவனங்களும் எதிர்கொண்டுள்ள சவால்களில் இருந்து மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுடன் இவ்வாறான துஷ்டதனமான செசயற்பாடுகளின் பின்னணியில் இயங்கும் வெள்ளை வேஷ்டி கொள்ளையரை வெளிச்சத்துக்கு கொண்டுவம்படி மாண்புமிகு இந்துகலாசார அமைச்சர் கௌரவ மனோகணேசனிடம் திருக்கோணமலை இந்து மக்கள் சார்பில் வேண்டுகோள் முன்வைக்கின்றோம்.

No comments:

Post a Comment

Search This Blog